சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் வடவாறு ஆற்றை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூரில் அழியும் வரலாறாய் உருமாறிய வடவாறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் நகரின் வரலாறு, ஆன்மீகம், குடிநீர் மற்றும் விவசாயத்துடன் இணைந்துள்ள வடவாறு ஆறு, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க…

Read More
ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்ட பழையாறு நீர்நிலை
ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு…

Read More