சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த…

Read More
road-show-ban-necessity-samuga-pothunala-iyakkam-valiyuruththal
ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக்…

Read More
ஆரல்வாய்மொழியில்கைவிடப்பட்ட நிலையில் அழியும்அரசு மாணவர் விடுதி-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை…

Read More
பல கோடி நிதி விரயத்தில் பயனற்ற வேலைவாய்ப்பு துறை எதற்கு?சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டல இணை…

Read More
குமரியில்பார்க்கும் இடமெங்கும் பாதிப்பை உருவாக்கும் பார்த்தீனியம் செடி ஆக்கிரமிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

பார்த்தீனியம் எனப்படும் ஆக்கிரமிப்பு களைச்செடி அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. கடந்த 1950களில் கோதுமை இறக்குமதி செய்ததின் மூலம் இந்தியாவில் பரவியது. இன்று தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும்…

Read More
திருநெல்வேலியில்கல்குவாரி பாதிப்புகள் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் தாக்குதல்சமூக பொதுநல இயக்தம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இங்குள்ள…

Read More
Beautiful waterbody in Kumari district under threat. குமரி-மாவட்டம்-நீர்நிலைகள்-அழகு-ஆபத்து-சமூக பொதுநல இயக்கம்-புகார்
குமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு அழகான ஆபத்து-சமூக பொதுநல இயக்கம் புகார்-

தாமரை மலர்கள் நீர்நிலைகளில் பூத்து கிடப்பதை பார்க்கும் போது மனமும் மணம் வீசும். ஆனால் அதன்மூலம் நீர்நிலைகளுக்கு பல்வேறு வகையில் ஆபத்து ஒளிந்திருப்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.…

Read More
Social welfare activists raising concerns about university mismanagement
தள்ளாடும் பல்கலைகழகங்கள்.. தவிக்கும் மாணவர்கள்..சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் உள்ள 21 அரசு பல்கலை கழகங்களில் 13 பல்கலைகழகங்கள் நிதி…

Read More
புதிய மணல் குவாரிகளுக்குதமிழக அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் நவம்பர் 1ம் தேதி…

Read More
Tamil Nadu Government Should Enact a Tree Protection Law to Safeguard Trees in Public Spaces - Social Welfare Movement's Advocacy
பொது இடங்களில் உள்ள மரங்களை காக்க தமிழ்நாடு அரசுமரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- நகர்புற விரிவாக்கம், சாலை மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தும் போது மரங்கள்…

Read More