சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 5 அக்டோபர் 2025, ஞாயிறு
குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 5 அக்டோபர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணை…

Read More
குமரி விவசாயிகளைவாழவைக்கும் வாழையினை காப்பாற்ற வாழைத்திருவிழா -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்து வாழையினை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இயற்கை சீற்றத்தாலும், வனவிலங்குகளின் அட்டகாசத்தாலும் பெருமளவில் வாழை…

Read More
சமூகத் தொண்டிற்கான காந்திய சேவை விருது-A.S. சங்கரபாண்டியன்

குமரி அறிவியல் பேரவை சார்பில் திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியில் என்.வி.கே.எஸ் பள்ளியில் வைத்து உலக அகிம்சை தின விழா நடந்தது. அமைப்பின் தலைவர் முள்ளஞ்சேரி.மு.வேலையன் தலைமையில்…

Read More
திருவண்ணாமலையில் காவல்துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருவண்ணாமலை கோவிலுக்கு வாகனத்தில் 30.9.25 இரவு தனது சகோதரியுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த…

Read More
மேலப்பாளையத்தில் இருந்து ஐகிரவுண்ட் செல்ல பஸ் வசதி -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

மேலப்பாளையம் நகராட்சி பகுதி திருநெல்வேலி மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. சுமார் 21/2 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்பகுதியான இப்பகுதியில் இருந்து…

Read More
குமரி அறிவியல் பேரவையின் சார்பில் காந்திய சேவை விருது – வாழ்த்துக்கள் A.S. சங்கரபாண்டியன்!

வாழ்த்துக்கள்..!!! குமரி அறிவியல் பேரவை சார்பில் சமூக தொண்டுக்கான காந்திய சேவை விருதுக்கென சமூக பொதுநல இயக்க நிறுவனர் & பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.…

Read More
பராமரிப்பின்றி பாம்புகள் சரணாலயமான முப்பந்தல் துணை மின்நிலையம்..உயிர் பயத்தில் தவிக்கும் கிராமம்.சமூக பொதுநல இயக்கம் புகார்-

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட முப்பந்தல் பகுதியில் துணை மின்நிலையம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளை பராமரிப்பின்றி விட்டு…

Read More
விருதுநகரில்கண்டுகொள்ளாத நிலையில் அழிந்துவரும் புலி குத்திவீரன் நடுகற்கள்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுரைக்காய்பட்டி கிராமத்தை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலை…

Read More
karungal-kazhivuneerai-katrama-kaankreedhpani-pugaar
கருங்கல் அருகேகழிவுநீரை அகற்றாமலே கான்கிரீட்பணிகட்டுமான உறுதி கேள்விக்குறி -சமூக பொதுநல இயக்கம் புகார் –

திங்கள் சந்தை முதல் கருங்கல் வரையிலான பிரதான சாலையில் திக்கணங்கோடு அருகே கால்வாய் மீது பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் கான்கிரீட் அடித்தளம் அமைப்பதற்கான…

Read More