ராணிப்பேட்டையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவுகள் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.
Read More

ராணிப்பேட்டையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவுகள் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.
Read More
குமரி மாவட்டம் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறால் கடந்த 40 நாட்களாக பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Read More
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மீது ஜாதிவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 1 லட்சம் டன் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read More
குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகார்கள் காவல்துறையில் நடவடிக்கை இன்றி கிடப்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read More
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என சமூக அமைப்புகள்…
Read More
சென்னையில் உதவித்தொகை உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Read More
குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் விவசாயிகள் வானிலை தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Read More
நெல்லை மாவட்டத்தில் ஓடும் அனுமன் நதி மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
Read More
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஏன் நிறுத்தப்பட்டது என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Read More