கேள்விக்குறியாகும் அரசுப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறைவால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருவதாக சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More