சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் குறித்து கண்டனம்
சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மீது ஜாதிவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
அடிப்படை வசதிகள் குறைவால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
கேள்விக்குறியாகும் அரசுப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறைவால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருவதாக சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More