தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் 40 நாட்களாக பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டம் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறால் கடந்த 40 நாட்களாக பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Read More