கால் நூற்றாண்டு ஆகியும் காலாவதியாகாத குரோமியம் கழிவுகளால் ராணிப்பேட்டை மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ராணிப்பேட்டையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவுகள் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Read More