சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாக்கெட் அரிசி விநியோகம் திட்டம்
ரேஷன்கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு முடக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஏன் நிறுத்தப்பட்டது என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Read More
தமிழ்நாட்டில் நடைபெறும் கனிம வள சுரங்க மற்றும் கல் குவாரி பணிகள்
கனிம வளக் கொள்ளைக்கு ஆதரவான அரசாணையினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை ஒழுங்குபடுத்தும் அரசாணை வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டி, அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Read More