திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாக அமராவதி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த ஆற்றை பாதுகாக்க…
Read More

திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாக அமராவதி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த ஆற்றை பாதுகாக்க…
Read More
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக பவானி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற…
Read More
குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகார்கள் காவல்துறையில் நடவடிக்கை இன்றி கிடப்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read More
தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை ஒழுங்குபடுத்தும் அரசாணை வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டி, அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Read More
குமரி மாவட்டம் 5 வகையான நிலங்களைக் கொண்டதோடு 21 வகை வனங்கள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்ட மேற்கு தொடர்ச்சி மலை, இவைகளில் இருந்து உருவாகும்…
Read More
கொடைக்கானலில் செயல்பட்ட வெப்பமானி தொழிற்சாலையால் ஏற்பட்ட பாதரச மாசு மற்றும் அதன் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி…
Read More
குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு அதிகரித்து பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
Read More
2026–27 பட்ஜெட்டில் கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படலாம் என சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
Read More