மீண்டு வந்த அனுமன் நதி மீண்டும் மாண்டு போகும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

நெல்லை மாவட்டத்தில் ஓடும் அனுமன் நதி மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More