சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வள சுரங்கம் மற்றும் மலை அழிப்பு
கிருஷ்ணகிரியில் இருந்து தினசரி 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு கடத்தல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 1 லட்சம் டன் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
தமிழ்நாட்டில் நடைபெறும் கனிம வள சுரங்க மற்றும் கல் குவாரி பணிகள்
கனிம வளக் கொள்ளைக்கு ஆதரவான அரசாணையினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை ஒழுங்குபடுத்தும் அரசாணை வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டி, அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Read More