சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

Encroachment bridge in Chengalpattu district
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு பாலம்..முதல்வர் மெளனம் கலைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்துள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சித்தேரி…

Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டுக்கொள்ளாத நிலையில் தொலைந்து போகும் தொல்லியல் சின்னங்கள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலூர், பாச்சலூர், பேத்துப் பாறை, அடுக்கம்,…

Read More
குமரியில் ஆக்கிரமிப்பால் வாய்க்கால் கால்வாய் நிலை
குமரியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் ஆக மாறிய கால்வாய்..சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழகம்-கேரளா இடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி போக்குவரத்துக்கு என உருவாக்கப்பட்டது ஏ.வி.எம்.கால்வாய். திருவிதாங்கூர் மன்னரின் குலதெய்வமான பத்மநாபசாமியின் மறுபெயரான அனந்தன், இங்கிலாந்து ராணியான விக்டோரியா, மன்னர்…

Read More
குறுகிய குலசேகரம் – அருமனை சாலையால் பெருகிய விபத்துக்கள்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான குலசேகரம் பகுதியில் இருந்து அருமனை பகுதிக்கு செல்லும் சாலை பிரதான பாதையாக திகழ்கிறது. இதனால் நாகர்கோவில், அருமனை, குலசேகரம் உள்ளிட்ட…

Read More
புறநகர் உருவாக்கும் திட்டத்தை அரசுபுறக்கணித்தது ஏன்?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பகுதிகள் வளர்ந்து…

Read More
கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த…

Read More
road-show-ban-necessity-samuga-pothunala-iyakkam-valiyuruththal
ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக்…

Read More
ஆரல்வாய்மொழியில்கைவிடப்பட்ட நிலையில் அழியும்அரசு மாணவர் விடுதி-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை…

Read More
பல கோடி நிதி விரயத்தில் பயனற்ற வேலைவாய்ப்பு துறை எதற்கு?சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டல இணை…

Read More
குமரியில்பார்க்கும் இடமெங்கும் பாதிப்பை உருவாக்கும் பார்த்தீனியம் செடி ஆக்கிரமிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

பார்த்தீனியம் எனப்படும் ஆக்கிரமிப்பு களைச்செடி அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. கடந்த 1950களில் கோதுமை இறக்குமதி செய்ததின் மூலம் இந்தியாவில் பரவியது. இன்று தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும்…

Read More