சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பழையாற்று பழுதடைந்த தடுப்பணைகள் பராமரிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

குமரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரானது பழையாறு, வள்ளியாறு, தாமிரபரணி என்ற மூன்று ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. இவற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் பல ஆயிரகணக்கான…

Read More
Social welfare movement opposes central government decision to divert nuclear reactors to private sector
அணு உலைகள் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு !

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- அணுமின்சக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அணுசக்தி சட்டம் 1962 மற்றும்…

Read More
மருந்து வாழ் மலையினை மலை ஏற்றப்பட்டியலில் இணைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொற்றையடி பகுதியில் அமைந்து உள்ளது மருந்து வாழ்மலை. அரியவகை மருத்துவ மூலிகைகள் இங்கு நிறைந்து உள்ளதால் இம்மலைக்கு அதுவே பெயராகப் போனது.…

Read More
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை-4 ஆயிரம் கோடி எங்கே போனது ?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது – சிங்காரச் சென்னை மழை காலங்களில் மக்களை சிரமப்படுத்தும் சென்னையாகிப் போகிறது. தமிழக…

Read More
Illegal hill encroachment continuing in Kanyakumari
குமரியில் தொடரும் மலைக் கொள்ளை..அழுகிறாள் இயற்கை அன்னை..சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- உலக பாரம்பரியச் சின்னமான மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிகிறது..…

Read More
Nambiyaru river buried by sand theft, social welfare movement accusation
மணல் கொள்ளையால் புதைக்கப்பட்ட நம்பியாறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உற்பத்தியாகி வழியில் பரட்டையாறு,…

Read More
kumari-maavattam-thaduppanai-thittam
குமரி மாவட்டத்தில் முடங்கிய தடுப்பணை திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் பழையாறு, வள்ளியாறு. தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் தூவாறு, நந்தியாறு, முல்லையாறு, கோதையாறு, பரளியாறு, கல்லாறு, மயிலாறு, சாத்தாறு, கிழவியாறு, குற்றியாறு,…

Read More
கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குப்பை எரி உலைகளை செயல்படுத்திட மத்திய அரசு முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடுமையான சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்திடும் குப்பை எரி உலைகளை அத்தியாவசிய தேவை என்ற…

Read More
No Electricity, Darkness Falls on Senbagaramanputhur Road - Public Distress - Social Welfare Movement Complaint
மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கிய செண்பகராமன்புதூர் சாலை.மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தின் போது குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி முதல் கேரள மாநிலம் நெடுமங்காடு வரையிலான சாலை பிரதான பாதையாக பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மலைகிராமங்களை இணைக்கும் இச்சாலை…

Read More
East Coast Railway Project Abandoned for 18 Years - Social Welfare Movement Alleges
அறிவித்து ஆண்டுகள் 18 ஆகியும் முடங்கிய கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் 3 ஆயிரத்து 852கி.மீ தூரத்துக்கு ரயில்வே வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள்தொகை,…

Read More