சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தொடரும் தமிழக மீனவர்கள் கைது - துயரம் தொலையும் நாள் எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி
தொடரும் தமிழக மீனவர்கள் கைது -துயரம் தொலையும் நாள் எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி அத்துமீறி கைது செய்வது…

Read More
கொல்லங்கோடு பகுதியில் குடும்ப அட்டைகள் அதிகம், ஆனால் பொருட்கள் இல்லாமல் மக்கள் தவிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்
கொல்லங்கோடு பகுதியில்அதிக குடும்ப அட்டை இருப்பு- பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வள்ளவிளை பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் கீழ் சுமார் 2 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எல்லா…

Read More
An in-depth critique of the government model that allows easy access to sand for mountain dwellers, questioning the Chief Minister's policies regarding samuga pothunala iyakkam.
மலைக்கள்ளர்களுக்கு அனுமதி-முடங்கி கிடக்கும் மணல்..இது என்ன மாடல் அரசு.. முதல்வரே?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் கடந்த 2017ல் மணல் குவாரிகள் அமைக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதனால்…

Read More
Free public toilet in Nagercoil with restaurants operating underneath, facing civic opposition.
நாகர்கோவிலில்இலவச பொதுகழிப்பிடம் அடியில் உணவகங்கள் செயல்படுத்த தடை -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புறநகர் செல்லும் பேருந்துகள் வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் செலவில்…

Read More
Election promise to appoint water conservation officers – When will the staff be appointed? – Question raised by the Social Welfare Movement
தேர்தல் வாக்குறுதியான நீர்நிலை காவலர்கள் பணியில் பணியாளர்கள் நியமிக்கப்படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் நீர்நிலைகளை ஆறு, ஏரி, கண்மாய்,கரனை, தாங்கல், ஏந்தல். ஊரணி, குளம், குட்டை…

Read More
thakkalai-arugae-aatril-thengiya-kazhivugalal-maasupatta-kudineer-viniyogam-samuga-pothunala-iyakkam-pugaar
தக்கலை அருகேஆற்றில் தேங்கிய கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வள்ளியாறு பகுதியில் இரணியல் அருகே குட்டித் தோட்டம் பகுதியில் 9 உறிஞ்சு கிணறுகள்(உறை கிணறுகள்) அமைக்கப்பட்டு அங்கிருந்து மேல்நிலை…

Read More
குமரி விவசாயிகளைவாழவைக்கும் வாழையினை காப்பாற்ற வாழைத்திருவிழா -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்து வாழையினை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இயற்கை சீற்றத்தாலும், வனவிலங்குகளின் அட்டகாசத்தாலும் பெருமளவில் வாழை…

Read More
திருவண்ணாமலையில் காவல்துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருவண்ணாமலை கோவிலுக்கு வாகனத்தில் 30.9.25 இரவு தனது சகோதரியுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த…

Read More
மேலப்பாளையத்தில் இருந்து ஐகிரவுண்ட் செல்ல பஸ் வசதி -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

மேலப்பாளையம் நகராட்சி பகுதி திருநெல்வேலி மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. சுமார் 21/2 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்பகுதியான இப்பகுதியில் இருந்து…

Read More
பராமரிப்பின்றி பாம்புகள் சரணாலயமான முப்பந்தல் துணை மின்நிலையம்..உயிர் பயத்தில் தவிக்கும் கிராமம்.சமூக பொதுநல இயக்கம் புகார்-

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட முப்பந்தல் பகுதியில் துணை மின்நிலையம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளை பராமரிப்பின்றி விட்டு…

Read More