சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

Coimbatore and Madurai Metro Rail Project – Central Government Rejection, Public Welfare Movement Condemnation
கோவை, மதுரைமெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சென்னையில் 2 வழித்தடங்களில் 55கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து…

Read More
ஆரல்வாய்மொழியில்சித்தர்கிரி மலைப்பகுதியில் ரோப்கார் திட்டம்-சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 1800 அடி உயர மலையில் உள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தர் கிரி முருகன் கோவில்.பழனி முருகன் கோவிலின் தெற்கு பகுதியில் அமைந்து…

Read More
புதுக்கோட்டை அருகேமருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு…

Read More
Public Welfare Movement alleges severe patient suffering due to water shortage at Asaripallam Government Hospital
ஆசாரிபள்ளம்அரசு மருத்துவமனையில் நீரின்றி நோயாளிகள் அவதி-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது. திருவிதாங்கூர்…

Read More
Encroachment bridge in Chengalpattu district
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு பாலம்..முதல்வர் மெளனம் கலைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்துள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சித்தேரி…

Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டுக்கொள்ளாத நிலையில் தொலைந்து போகும் தொல்லியல் சின்னங்கள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலூர், பாச்சலூர், பேத்துப் பாறை, அடுக்கம்,…

Read More
குமரியில் ஆக்கிரமிப்பால் வாய்க்கால் கால்வாய் நிலை
குமரியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் ஆக மாறிய கால்வாய்..சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழகம்-கேரளா இடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி போக்குவரத்துக்கு என உருவாக்கப்பட்டது ஏ.வி.எம்.கால்வாய். திருவிதாங்கூர் மன்னரின் குலதெய்வமான பத்மநாபசாமியின் மறுபெயரான அனந்தன், இங்கிலாந்து ராணியான விக்டோரியா, மன்னர்…

Read More
குறுகிய குலசேகரம் – அருமனை சாலையால் பெருகிய விபத்துக்கள்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான குலசேகரம் பகுதியில் இருந்து அருமனை பகுதிக்கு செல்லும் சாலை பிரதான பாதையாக திகழ்கிறது. இதனால் நாகர்கோவில், அருமனை, குலசேகரம் உள்ளிட்ட…

Read More
புறநகர் உருவாக்கும் திட்டத்தை அரசுபுறக்கணித்தது ஏன்?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பகுதிகள் வளர்ந்து…

Read More
கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த…

Read More