கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம்,…
பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு…
வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும்…
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை அருவிக்கு செல்ல அறிவிக்கப்பட்ட ரோப்கார் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள்…
பள்ளி மாணவர்களின் புதிய அடையாள அட்டையில் ஜாதி விவரத்தை இடம்பெறச் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சமூகப் பிரிவினை…
நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும்…