சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த…

Read More
road-show-ban-necessity-samuga-pothunala-iyakkam-valiyuruththal
ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக்…

Read More
ஆரல்வாய்மொழியில்கைவிடப்பட்ட நிலையில் அழியும்அரசு மாணவர் விடுதி-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை…

Read More
பல கோடி நிதி விரயத்தில் பயனற்ற வேலைவாய்ப்பு துறை எதற்கு?சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டல இணை…

Read More
குமரியில்பார்க்கும் இடமெங்கும் பாதிப்பை உருவாக்கும் பார்த்தீனியம் செடி ஆக்கிரமிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

பார்த்தீனியம் எனப்படும் ஆக்கிரமிப்பு களைச்செடி அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. கடந்த 1950களில் கோதுமை இறக்குமதி செய்ததின் மூலம் இந்தியாவில் பரவியது. இன்று தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும்…

Read More
திருநெல்வேலியில்கல்குவாரி பாதிப்புகள் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் தாக்குதல்சமூக பொதுநல இயக்தம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இங்குள்ள…

Read More
குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 2 நவம்பர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர்T. குழந்தைசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைமை நிலைய…

Read More
குமரி மாவட்டம்தமிழகத்துடன் இணைந்த நாள் விழா-சமூக பொதுநல இயக்கம் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு-

குமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் 1 ந்தேதி உதயமானது. அதுவரையில் மாவட்டத்தின் பகுதிகள் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் தமிழ்மொழி பேசிவந்த மக்கள்…

Read More