சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குப்பை எரி உலைகளை செயல்படுத்திட மத்திய அரசு முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடுமையான சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்திடும் குப்பை எரி உலைகளை அத்தியாவசிய தேவை என்ற…

Read More
No Electricity, Darkness Falls on Senbagaramanputhur Road - Public Distress - Social Welfare Movement Complaint
மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கிய செண்பகராமன்புதூர் சாலை.மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தின் போது குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி முதல் கேரள மாநிலம் நெடுமங்காடு வரையிலான சாலை பிரதான பாதையாக பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மலைகிராமங்களை இணைக்கும் இச்சாலை…

Read More
East Coast Railway Project Abandoned for 18 Years - Social Welfare Movement Alleges
அறிவித்து ஆண்டுகள் 18 ஆகியும் முடங்கிய கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் 3 ஆயிரத்து 852கி.மீ தூரத்துக்கு ரயில்வே வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள்தொகை,…

Read More
aralvaimozhi-kumarapuram-road-potholes-public-complaint
குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் ஆரல்வாய்மொழி- குமாரபுரம் சாலை-சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் பகுதிக்கு சுபாஷ்நகர், கண்ணப்பநல்லூர் வழியாக செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக ஊரல்வாய்மொழி, மதகநேரி, யாக்கோபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு…

Read More
Vadakku Peyankuzhi social welfare movement public meeting
வடக்கு பேயன்குழியில் சமூக பொதுநல இயக்கமக்கள் சந்திப்பு

குமரி மாவட்டம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு பேயன் குழி கிராமத்தில் சமூக பொதுநல இயக்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நடந்தது. தக்கலை ஒன்றிய விவசாய…

Read More
Attack on social activist in Madurai while attempting to reclaim Panchami lands
மதுரையில் பஞ்சமி நிலங்களை மீட்க முயன்ற சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் சங்கிலிபாண்டி மகன் முத்துராசா.ஜே.சி.பி.ஓட்டுனர். இவருக்கு விஜயலெட்சுமி…

Read More
Thamiraparani river polluted by sewage and samuga pothunala iyakkam raising allegations
கழிவுநீர் கலப்பால் ஜீவனை இழந்து வரும் தாமிரபரணி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி சுமார் 128கி.மீ பயணித்து புன்னைக் காயல் அருகே…

Read More
கோதையாறில் யானை மர்ம மரணம்..தேவை நீதிவிசாரணை-சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக 12 பேரின் மரணத்திற்கு…

Read More
சமூக பொதுநல இயக்கம் சார்பில்சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்-நாகர்கோவிலில் நடந்தது – 21 நவம்பர் 2025, வெள்ளி

நாகர்கோவில் புறநகர் ரோட்டரி சங்கம் மற்றும் சமூக பொதுநல இயக்கம் இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நாகர்கோவிலில் நடத்தியது. இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்க தலைவர்…

Read More
ஓயாத அலையாய்…தொடரும் துயர் தொலைய தேசிய மீனவர் ஆணையம் அமைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடந்த 1997ல் உலக மீனவர் மன்றம் தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில்…

Read More