அபகரிக்கப்பட்ட கரையால் உடைபடும் ஆபத்தில் பொய்கைகுளம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கைகுளத்தில் கரை அபகரிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமை காரணமாக குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் புகார் அளித்துள்ளது. உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.