நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஜாதி அடிப்படையில் குழந்தைகள் பிரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து சமூக நீதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.