சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

புதிய மணல் குவாரிகளுக்குதமிழக அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் நவம்பர் 1ம் தேதி…

Read More
Tamil Nadu Government Should Enact a Tree Protection Law to Safeguard Trees in Public Spaces - Social Welfare Movement's Advocacy
பொது இடங்களில் உள்ள மரங்களை காக்க தமிழ்நாடு அரசுமரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- நகர்புற விரிவாக்கம், சாலை மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தும் போது மரங்கள்…

Read More
பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் மிஞ்சியுள்ள ஒரே இயற்கை ஈரநிலப்பகுதியாகும். இங்குள்ள…

Read More
Half a century of neglect has left the Melpaarai handloom shed abandoned, with a complaint from the Social Welfare Movement.
கால் நூற்றாண்டாக கவனிப்பாரற்று காலமாகிப்போன மேல்பாறை கைத்தறி கூடம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாறை பகுதியில் கிராமத்தின் மத்தியில் இடிபாடுகளுடன் ஒருசில கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவை…

Read More
சென்னையில்நஞ்சாகிப்போன ஆறுகளால்நுரை தள்ளும் மெரினா -சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சென்னையின் அடையாளங்களாக விளங்கும் அடையாறு, கூவம், பக்கிங்கம் கால்வாய் ஆகிய மூன்றும் ஒரு…

Read More
தமிழ்நாடு அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டத்திற்கு எதிராக சமூக பொதுநல இயக்கம் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம். 2019 ன் சட்டபிரிவு 4ன் படி தனியார்…

Read More
Social Welfare Movement questions Tamil Nadu government on implementation timeline of Right to Service Act
தமிழகத்தில்சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குடிமக்களுக்கு அரசு சேவைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பெறுவதை உறுதிபடுத்திடும் வகையில் மத்திய அரசால்…

Read More
A flooded rice field in Tamil Nadu where rice crops are being destroyed by excess rain, leaving farmers in despair.
மழைநீரில்வீணாகும் நெல்மூட்டைகள் – வேதனையில் விவசாயிகள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து…

Read More
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க மறுப்புசமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நெல்,பருத்தி, கரும்பு, நிலக்கடலை,…

Read More
Memory pillar of fallen martyrs in Puthukadai street, symbolizing their sacrifice. The post also discusses societal issues and accusations surrounding the public welfare movement.
புதுக்கடையில்கவனிப்பாரற்ற நிலையில் தெருக்கடையில் புதைந்ததியாகிகள் நினைவு தூண்…!சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கி.பி.1766-1956 வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் குமரி நிலப்பரப்பு மலையாள மொழியை அரச…

Read More