சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 5 அக்டோபர் 2025, ஞாயிறு
குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 5 அக்டோபர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணை…

Read More
குமரி விவசாயிகளைவாழவைக்கும் வாழையினை காப்பாற்ற வாழைத்திருவிழா -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்து வாழையினை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இயற்கை சீற்றத்தாலும், வனவிலங்குகளின் அட்டகாசத்தாலும் பெருமளவில் வாழை…

Read More
சமூகத் தொண்டிற்கான காந்திய சேவை விருது-A.S. சங்கரபாண்டியன்

குமரி அறிவியல் பேரவை சார்பில் திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியில் என்.வி.கே.எஸ் பள்ளியில் வைத்து உலக அகிம்சை தின விழா நடந்தது. அமைப்பின் தலைவர் முள்ளஞ்சேரி.மு.வேலையன் தலைமையில்…

Read More
திருவண்ணாமலையில் காவல்துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருவண்ணாமலை கோவிலுக்கு வாகனத்தில் 30.9.25 இரவு தனது சகோதரியுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த…

Read More