சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திறக்கப்படாமல் பாழடையும் பார்வதிபுரம் கழிப்பிடம்
திறக்கப்படாமல் பாழடையும் பார்வதிபுரம் கழிப்பிடம்.

நாகர்கோவில் நகரின் பிரதான பகுதியாக திகழ்வது பார்வதிபுரம். இங்குள்ள மேம்பாலத்தின் அடிவாரத்தில் பஸ் நிறுத்தத்தை ஒட்டிஉள்ள பகுதியில் மாநகராட்சியின் சார்பில் சுகாதாரத்தினை பாதுகாத்திடும் நோக்கத்தில் கழிப்பிடம் கட்டப்பட்டது.…

Read More
thuckalay-disabled-road-crossing-issue
தக்கலையில் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சாலையை கடந்து செல்ல தவிப்பு.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, பஞ்சாயத்துக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கப்படும் எனவும் இதுதொடர்பாக சட்டதிருத்தம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் எனவும் தமிழக முதல் அமைச்சர் தெரிவித்து உள்ளார். இத்தகைய அறிவிப்பு…

Read More