கொடைக்கானலில் அழிவைத் தரும் பாதரச ஆலைக்கழிவை முழுமையாக அகற்றுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
கொடைக்கானலில் செயல்பட்ட வெப்பமானி தொழிற்சாலையால் ஏற்பட்ட பாதரச மாசு மற்றும் அதன் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.