தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் கொலை – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்றவள் வீடு திரும்பாத நிலையில் தேடிய போது புதருக்குள் சடலமாக கிடந்தாள். உடலில் ஏற்பட்டு உள்ள காயங்களால் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளது உறுதியானது. இதுதொடர்பாக புகாரை ஏற்க மறுத்த விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்…