Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI குரல்

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் நடைமுறையில் செயல்படவில்லை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பு, வருவாய் இழப்பு…

READ ARTICLE →
தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் படைக்கு, வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கிய வீரமங்கை குயிலியின் பெயரை சூட்ட வேண்டும் என சமூக…

READ ARTICLE →
ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு மற்றும் விவசாய சிக்கல்கள் உள்ளிட்ட…

READ ARTICLE →
தொலைந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
TNSPI குரல்

தொலைந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகம் மற்றும் கேரளாவில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த தோல்பாவைக் கூத்து கலை, நவீன பொழுதுபோக்கு ஊடகங்களின் தாக்கத்தால் அழிவின் விளிம்பில் உள்ளது. இக்கலையை பாதுகாக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் உடனடி நடவடிக்கை…

READ ARTICLE →
போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
TNSPI குரல்

போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள் மூலம் அங்கீகாரம் பெறப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடி மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது…

READ ARTICLE →
நத்தம் கணவாய் யுத்தம் நினைவு சின்னம் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
TNSPI குரல்

நத்தம் கணவாய் யுத்தம் நினைவு சின்னம் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

1755ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தம் கணவாய் யுத்தம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முக்கியமான வரலாற்றுப் போராட்டமாக கருதப்படுகிறது. இந்த வீர வரலாற்றை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என சமூக…

READ ARTICLE →
கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
TNSPI குரல்

கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நான்குனேரி தொழிற்பூங்கா திட்டம் 2001ல் தொடங்கப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றங்கள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களால் முழுமையாக செயல்படாமல் உள்ளது. தென் தமிழக தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக இத்திட்டத்தை விரைவாக…

READ ARTICLE →
நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –
TNSPI குரல்

நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி கடந்த 6 மாதங்களாக முழு வேகத்தில் நடைபெறாததால் பல கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்…

READ ARTICLE →
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
TNSPI குரல்

ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் தொடர்புடையவர்கள்…

READ ARTICLE →
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
TNSPI குரல்

750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வாயை பாதுகாக்க உடனடி…

READ ARTICLE →
கேரளாவுக்கு கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியாக செல்ல தடை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அடாவடி பேச்சு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
TNSPI குரல்

கேரளாவுக்கு கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியாக செல்ல தடை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அடாவடி பேச்சு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் கனிமவள லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு சமூக பொதுநல இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

READ ARTICLE →
ஆனைமங்கலம் செப்பேடுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் சிதைவது தடுக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
TNSPI குரல்

ஆனைமங்கலம் செப்பேடுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் சிதைவது தடுக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

ஆனைமங்கலம் செப்பேடு இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், அதனுடன் தொடர்புடைய சோழர் கால வரலாற்று சின்னங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வரும் நிலை வரலாற்று ஆர்வலர்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.

READ ARTICLE →