Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI குரல்

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

மார்த்தாண்டத்தில் பரிதாப நிலையில் கழிப்பிடம். பரிதவிக்கும் பயணிகள்…சமூக பொதுநல இயக்கம் புகார் –
TNSPI குரல்

மார்த்தாண்டத்தில் பரிதாப நிலையில் கழிப்பிடம். பரிதவிக்கும் பயணிகள்…சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான மார்த்தாண்டத்தில், காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் நீண்டகாலமாக செயல்படாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சுகாதார பிரச்சினைகள் அதிகரித்து…

READ ARTICLE →
ஆரவல்லி மலைத்தொடரை சுற்றுசூழல் மண்டலமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
TNSPI குரல்

ஆரவல்லி மலைத்தொடரை சுற்றுசூழல் மண்டலமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையான ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையை காக்கும் முக்கிய இயற்கை அரணாக திகழ்கிறது. ஆனால் சுரங்கத் தொழில்கள் மற்றும் புதிய நிர்வாக வரையறைகள் காரணமாக அதன்…

READ ARTICLE →
பிளாஸ்டிக் கழிவுகளால் அழிவின் விளிம்பில் உள்ள சுறாக்கள் சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
TNSPI குரல்

பிளாஸ்டிக் கழிவுகளால் அழிவின் விளிம்பில் உள்ள சுறாக்கள் சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்டம் மிடாலம் கடற்கரையில் கடந்த 9 ந்தேதி சுமார் 2 டன் உடைய புள்ளி சுறாமீன் இறந்து…

READ ARTICLE →
கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் அகற்றப்படாத திருவாரூர் தீண்டாமைச்சுவர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
TNSPI குரல்

கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் அகற்றப்படாத திருவாரூர் தீண்டாமைச்சுவர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மனித குல வளர்ச்சி விண்ணை முட்டிய போதிலும் மனதளவில் இன்னும் அகல பாதாளத்தில் இருப்பதற்கு தீண்டாமைச் சுவரே அத்தாட்சி.…

READ ARTICLE →
பொய்கை அணை சீரமைக்காத பாசன கால்வாய் மூலம் வீணாகும் வெள்ளம்.விவசாயிகள் வேதனை – சமூக பொதுநல இயக்கம் புகார் –
TNSPI குரல்

பொய்கை அணை சீரமைக்காத பாசன கால்வாய் மூலம் வீணாகும் வெள்ளம்.விவசாயிகள் வேதனை – சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி- பொய்கை அணை 2000ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 42.62 அடியாகும். அனண கட்டப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021 நவம்பர்…

READ ARTICLE →
அழிந்த நகரத்தின் சின்னங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
TNSPI குரல்

அழிந்த நகரத்தின் சின்னங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- இதே நாளில் கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பாக 1964 ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையினை கடந்த…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் சாலை வேகத்தடைகளில் எச்சரிக்கை குறியீடுகள்இல்லாததால் தொடரும் விபத்துக்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –
TNSPI குரல்

குமரி மாவட்டத்தில் சாலை வேகத்தடைகளில் எச்சரிக்கை குறியீடுகள்இல்லாததால் தொடரும் விபத்துக்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

சாலைகளில் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கை செய்து அவர்களது வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைந்த பகுதிகளில் வேகத்தடை கோடுகள் கருப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் கோடுகள் அல்லது செவ்வக வடிவங்கள் போடப்படும்.…

READ ARTICLE →
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கடலூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
TNSPI குரல்

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கடலூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடலூர் சிப்காட் வளாகம் கடந்த 1971 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் அபாயகரமான ரசாயனங்களை கையாளக் கூடிய…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
TNSPI குரல்

குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உணவு பழக்கம், சுற்றுசூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தரவுகளின்படி வருடம்தோறும் 2.5% இத்தகைய பாதிப்பு உள்ளானோர் அதிகரித்து வருவதாக…

READ ARTICLE →
அச்சுறுத்தும் அரசு பள்ளிக்கட்டிடங்கள். மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
TNSPI குரல்

அச்சுறுத்தும் அரசு பள்ளிக்கட்டிடங்கள். மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலியில் கடந்த 2021ல் அரசு உதவிபெறும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து…

READ ARTICLE →
கண்டு கொள்ளாத நிலையில் புதருக்குள் புதைந்த பழங்கால ஆரல்வாய்மொழி கோட்டை- சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

கண்டு கொள்ளாத நிலையில் புதருக்குள் புதைந்த பழங்கால ஆரல்வாய்மொழி கோட்டை- சமூக பொதுநல இயக்கம் புகார்.

கி.பி.10ம் நூற்றாண்டு காலத்தில் பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பினை குறிப்பாக இன்றைய அகஸ்தீஸ்வரம்,தோவாளை தாலுகா பகுதியான நாஞ்சில் நாட்டை ஆயி வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். நீர்வளமும், நிலவளமும் கொண்ட…

READ ARTICLE →
வள்ளியூரில் சமூக பொதுநல இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு
Events

வள்ளியூரில் சமூக பொதுநல இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பேரூராட்சி சந்தையில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் கட்டுமானப்பணிக்கென தற்காலிக கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே அங்கு கடை நடத்தி வந்த…

READ ARTICLE →