Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI குரல்

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
TNSPI குரல்

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மீது ஜாதிவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

READ ARTICLE →
கிருஷ்ணகிரியில் இருந்து தினசரி 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு கடத்தல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

கிருஷ்ணகிரியில் இருந்து தினசரி 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு கடத்தல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 1 லட்சம் டன் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்படும் புகார்களால் மரக்கடத்தல் வேட்டை அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்படும் புகார்களால் மரக்கடத்தல் வேட்டை அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகார்கள் காவல்துறையில் நடவடிக்கை இன்றி கிடப்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

READ ARTICLE →
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்கிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்கிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

READ ARTICLE →
சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் அராஜகம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
TNSPI குரல்

சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் அராஜகம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சென்னையில் உதவித்தொகை உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் முடங்கிய நிலையில் தானியங்கி வானிலை நிலையங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

குமரி மாவட்டத்தில் முடங்கிய நிலையில் தானியங்கி வானிலை நிலையங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் விவசாயிகள் வானிலை தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

READ ARTICLE →
மீண்டு வந்த அனுமன் நதி மீண்டும் மாண்டு போகும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

மீண்டு வந்த அனுமன் நதி மீண்டும் மாண்டு போகும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

நெல்லை மாவட்டத்தில் ஓடும் அனுமன் நதி மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

READ ARTICLE →
ரேஷன்கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு முடக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

ரேஷன்கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு முடக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஏன் நிறுத்தப்பட்டது என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

READ ARTICLE →
மதுரையில் பராமரிப்பின்றி அழிந்துவரும் பெருங்கற்கால சின்னங்கள்..காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

மதுரையில் பராமரிப்பின்றி அழிந்துவரும் பெருங்கற்கால சின்னங்கள்..காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்கற்கால தொல்லியல் சின்னங்கள் பராமரிப்பின்றி அழிந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

READ ARTICLE →
கனிம வளக் கொள்ளைக்கு ஆதரவான அரசாணையினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

கனிம வளக் கொள்ளைக்கு ஆதரவான அரசாணையினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை ஒழுங்குபடுத்தும் அரசாணை வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டி, அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் விலைநிலங்கள் ஆக மாறிய விளைநிலங்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

குமரி மாவட்டத்தில் விலைநிலங்கள் ஆக மாறிய விளைநிலங்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் 5 வகையான நிலங்களைக் கொண்டதோடு 21 வகை வனங்கள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்ட மேற்கு தொடர்ச்சி மலை, இவைகளில் இருந்து உருவாகும் பல்வேறு ஆறுகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி…

READ ARTICLE →
கொடைக்கானலில் அழிவைத் தரும் பாதரச ஆலைக்கழிவை முழுமையாக அகற்றுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

கொடைக்கானலில் அழிவைத் தரும் பாதரச ஆலைக்கழிவை முழுமையாக அகற்றுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

கொடைக்கானலில் செயல்பட்ட வெப்பமானி தொழிற்சாலையால் ஏற்பட்ட பாதரச மாசு மற்றும் அதன் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

READ ARTICLE →