Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

கண்டு கொள்ளாத நிலையில் புதருக்குள் புதைந்த பழங்கால ஆரல்வாய்மொழி கோட்டை- சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

கண்டு கொள்ளாத நிலையில் புதருக்குள் புதைந்த பழங்கால ஆரல்வாய்மொழி கோட்டை- சமூக பொதுநல இயக்கம் புகார்.

கி.பி.10ம் நூற்றாண்டு காலத்தில் பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பினை குறிப்பாக இன்றைய அகஸ்தீஸ்வரம்,தோவாளை தாலுகா பகுதியான நாஞ்சில் நாட்டை ஆயி வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். நீர்வளமும், நிலவளமும் கொண்ட…

READ ARTICLE →
வள்ளியூர் வியாபாரிகளுக்கு சந்தையில் கடை வழங்குவதில் பேரூராட்சி குளறுபடி- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
TNSPI குரல்

வள்ளியூர் வியாபாரிகளுக்கு சந்தையில் கடை வழங்குவதில் பேரூராட்சி குளறுபடி- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பகுதி சந்தையில் பலகாலமாக வியாபாரிகள் கடைகள் நடத்தி…

READ ARTICLE →
தள்ளாடும் தமிழகம்..தடுமாறும் தலைமுறை..தடுப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
TNSPI குரல்

தள்ளாடும் தமிழகம்..தடுமாறும் தலைமுறை..தடுப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை கடந்த 2003 நவம்பர் முதல் தமிழக அரசே நடத்தி வருகிறது. இதன்மூலம் 2021-22…

READ ARTICLE →
குடியிருப்பு பகுதியில் நீர்குழாய் ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிர்வாகம் துண்டிப்பு-கிராம மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
TNSPI குரல்

குடியிருப்பு பகுதியில் நீர்குழாய் ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிர்வாகம் துண்டிப்பு-கிராம மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட மூவேந்தர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 25 வருடத்திற்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பேரூராட்சி மூலம் தெருவில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு…

READ ARTICLE →
கழிவுநீர் கலப்பால் கெட்டுப்போன கெடிலம் ஆறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

கழிவுநீர் கலப்பால் கெட்டுப்போன கெடிலம் ஆறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பாயும் கெடிலம் ஆறு திருக்கோவிலூரில் உற்பத்தியாகி மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே தென்பெண்ணை…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் முடங்கிய சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை திட்டம் செயல்படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

குமரி மாவட்டத்தில் முடங்கிய சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை திட்டம் செயல்படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- வர்மக்கலை தமிழ்நாட்டின் பழங்கால போர் கலை மட்டுமல்ல சித்த மருத்துவத்தில் இருந்து உருவான உயிர்காக்கும் சிகிச்சை முறையாகும். உடலின்…

READ ARTICLE →
தமிழகத்தில் அட்டை கத்தியாகிப்போன ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்டம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

தமிழகத்தில் அட்டை கத்தியாகிப்போன ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்டம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மொரார்ஜி தேசாய் தலைமையில் 1966 ல் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம் மத்திய, மாநில அரசுகளில் முறைகேடுகளுக்கு எதிராக…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் அழிந்து வரும் வெங்கலராஜன் கோட்டை வரலாறு தடயங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

குமரி மாவட்டத்தில் அழிந்து வரும் வெங்கலராஜன் கோட்டை வரலாறு தடயங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

வெங்கலராஜன் என்னும் மன்னன் குமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் பாசறையும், அரண்மனையும் அமைத்து உள்ளார்.அவரது பெயரில் அழைக்கப்பட்ட பகுதி செண்பகராமன்புத்தன் துறை என்பது மருகி தற்போது கீழமணக்குடி என அழைக்கப்படுகிறது. தனது படை…

READ ARTICLE →
விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் விதை மசோதா- சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் விதை மசோதா- சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்டமாக்கிடும் வகையில் வரைவு விதைசட்ட மசோதா 2025 (Draft Seeds Bill…

READ ARTICLE →
இயற்கை வளம் காப்போம் தமிழக நலம் மீட்போம்..சமூக பொதுநல இயக்க 2026 ஆண்டிற்கான அறைகூவல்.
TNSPI குரல்

இயற்கை வளம் காப்போம் தமிழக நலம் மீட்போம்..சமூக பொதுநல இயக்க 2026 ஆண்டிற்கான அறைகூவல்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாடு முக்கியமான இயற்கை வளங்கள் கொண்ட பகுதியாகும். மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள், கனிமங்கள் உள்ளிட்டவை தீவிரமாக சுரண்டப்படுவதால்…

READ ARTICLE →